Daily Archive: November 27, 2021

Judge Tickaraman order #ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது

Judge Tickaraman order #ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது

திருமணம் மற்றும் விவாகரத்து பெற்ற விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த போரா முஸ்லீம் தம்பதிக்கு கடந்த 2005ம் ஆண்டு தாவூதி போரா முஸ்லீம் ஜமாத்தில் திருமணம் நடந்தது. 2...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

*திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!* திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் புதிய பேராயராக பர்னபாஸ் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைகளுக்கு பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பேராயரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டிலுள்ள...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில்

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில்

[11/27, 14:22] Sekarreporter 1: https://youtu.be/U5WTLM-btwk [11/27, 15:45] Sekarreporter 1: அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்க...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version