State pp Hasan mohamad Jinna/Police are monitoring bike racers using automated cameras on major roads – 107 people have given undertakings not to engage in such activities – 1.68 lakh people died in road accidents in 2022, with 4.43 lakh injured
[12/02, 11:14] Sekarreporter: 2026 சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை தவிர்க்க கூடாது என்றும், தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூற கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பைக் ரேஸ், மற்றும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே பைக் ரேசில் ஈடுபட்டு பழைய குற்றவாளிகளின் விவரங்களை காவல்துறை பராமரித்து வருவதாக குறிப்பிட்டார்.
இதுவரை 107 பேர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அறிவியல் பூர்வ ஆய்வு ஒன்றில் கடந்த 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ள
[12/02, 11:14] Meta AI: சென்னை உயர்நீதிமன்றம் பைக் ரேஸ் வழக்கில் தீர்ப்பு அளித்து, பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பைக் ரேஸ், மற்றும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தார். ¹ ² ³
இதுவரை 107 பேர் பைக் ரேசில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பைக் ரேஸ் தொடர்பாக உங்களுக்கு வேறு கேள்விகள் உள்ளதா?
[12/02, 11:14] Sekarreporter: 2026 சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை தவிர்க்க கூடாது என்றும், தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூற கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பைக் ரேஸ், மற்றும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே பைக் ரேசில் ஈடுபட்டு பழைய குற்றவாளிகளின் விவரங்களை காவல்துறை பராமரித்து வருவதாக குறிப்பிட்டார்.
இதுவரை 107 பேர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அறிவியல் பூர்வ ஆய்வு ஒன்றில் கடந்த 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் 4லட்சத்து 43ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாளுவதற்கு காவல்துறை ஒரு மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
என குறிப்பிட்டார்..
எனவே இதுகுறித்து வருகிற 25ஆம் தேதிக்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வருகிற தேர்தல் பணியில் தான் கவனம் செலுத்துவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை மேற்கொள்வதை தவிர்க்க கூடாது என்றும், தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூற கூடாது என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.english
[12/02, 11:14] Meta AI: The Madras High Court has instructed the police to not avoid routine duties citing the 2026 Assembly elections and not to use elections as an excuse for delays. The court was hearing a petition to quash a case against 4 youths for bike racing and speeding.
The court directed the police to implement a model scheme to handle young traffic offenders and submit a report by February 25. Justice Anand Venkatesh emphasized that the police should focus on routine duties and not neglect them due to election duties 😊.
Key points:
– Police are monitoring bike racers using automated cameras on major roads
– 107 people have given undertakings not to engage in such activities
– 1.68 lakh people died in road accidents in 2022, with 4.43 lakh injured

– Police must submit a report on handling traffic offenders by February 25