You may also like...
-
-
இளம் சிறார் பாதுகாப்பு சட்டப்படி அனாதை மற் றும் கைவிடப்பட்ட குழந் தைகளை தத்தெடுக்க எந்த ஒரு மதமும் தடையல்ல,’ என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மதுரையில் பேசி னார். அகில பாரத வழக்க றிஞர்கள் சங்கம்( ஏ.பி. வி.எஸ்.) சார்பில் குழந்தை தத்தெடுப்பு சட்டங்கள்-பிரச்னைகளும், தீர்வு களும் -தலைப்பில் மதுரை யில் கருத்தரங்கு நடந்தது.
by Sekar Reporter · Published November 30, 2025
-