SEKAR REPORTER Blog

Archaga case affidavit IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (SPECIAL ORIGINAL JURISDICTION) W.P. No. of 2021 1. S. Muthuswamy S/o. Late Sengamalai 4/153-1, Alaya Road, Siruvachur, Perambalur, Tamil Nadu – 621 113.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (SPECIAL ORIGINAL JURISDICTION) W.P. No. of 2021 1. S. Muthuswamy S/o. Late Sengamalai 4/153-1, Alaya Road, Siruvachur, Perambalur, Tamil Nadu – 621 113. 2. S. Kanagaraj...

Ksubramaniyam senior advocate அரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை. மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது.அதற்குப் பின், 73 ஆண்டுகளுக்குப் பின் 1994ல் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, தமிழக அட்வகேட் ஜெனரல் கே.சுப்ரமணியன் ஆகிய நால்வருமே பிராமணர்கள் என்பது தான் வரலாற்று உண்மை.

K subramaniyam senior adஅரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை. மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89...

எத்தனை ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களை விசாரிக்க வேண்டியது உயர் நீதிமன்றத்தின் கடமை எனக் கூறிய நீதிபதி, இடையீட்டு மனுதாரர்கள் ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்கோடு சேர்த்து பட்டிய

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை...

செய்தி வெளியீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது என்றும் பதில்மனுவில் சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது. விதிகளை கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அரசியல்

சமூக வலைதள பயனாளர்களால் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டால் அவற்றை சமந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள்...

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கபட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி...

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நீதிமன்றங்களில் அரசை யார் பிரதிநிதித்துவபட வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து பிறபித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு...

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில்,...

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவன் கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடபடுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்...

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம்...

CALL ME
Exit mobile version