SEKAR REPORTER Blog
[8/11, 19:17] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1425453756498337801?s=08 [8/11, 19:17] Sekarreporter: #BREAKING | ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் வீணாகிவிட்டதா? – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை! #SunNews | #CrimeAgainstWomen | #HighCourt | #PollachiCase https://t.co/HUyn9xrr98
[8/11, 19:17] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1425453756498337801?s=08 [8/11, 19:17] Sekarreporter: #BREAKING | ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் வீணாகிவிட்டதா? – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை! #SunNews | #CrimeAgainstWomen | #HighCourt | #PollachiCase https://t.co/HUyn9xrr98
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகும்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகும்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சி பற்றியும் (கவுண்டவுன் தொடங்கிவிட்டது, விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர்...
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுகிறது. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட...
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுகிறது. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட...
வீடு ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வீடு ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்ரமணியன்,...