தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையை உடனிருந்து கவனிக்க வசதியாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா துபாய் செல்ல பாஸ்போர்ட்டை வழங்குமாறு, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையை உடனிருந்து கவனிக்க வசதியாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா துபாய் செல்ல பாஸ்போர்ட்டை வழங்குமாறு, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்யவும்,...