கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/7, 22:52] Jounalist: கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஆர்.கிடியான் பாபு, பி.மோசஸ் ஆகிய பதின்ம வயது சிறுவர்கள், தங்கள்...