குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் உளுத்தூர் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த க.சுந்தரராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அந்த கிராமத்தில் பொதுமக்கள், கால்நடைகள், விவசாயம் என அனைத்திற்கும் நீராதாரமாக...