SEKAR REPORTER Blog

திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

*திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!* திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் புதிய பேராயராக பர்னபாஸ் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைகளுக்கு பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பேராயரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டிலுள்ள...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில்

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில்

[11/27, 14:22] Sekarreporter 1: https://youtu.be/U5WTLM-btwk [11/27, 15:45] Sekarreporter 1: அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்க...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நாடு முழுவதும் நான்கு இடங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய யோசனைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உன்

நாடு முழுவதும் நான்கு இடங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய யோசனைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உன்

நாடு முழுவதும் நான்கு இடங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய யோசனைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உன் வைத்த நிலையில் அதனை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் சாசன தினம் கொண்டாட்டங்கள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version