SEKAR REPORTER Blog

Madras high court news

Madras high court news

[11/27, 11:04] Sekarreporter 1: வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும், 3 வாரத்துக்குள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
jp dmk: *வாழ்த்துகின்றேன்*                                  *திராவிட*                                                     *திருமகனை* !                  💐💐💐💐💐

jp dmk: *வாழ்த்துகின்றேன்* *திராவிட* *திருமகனை* ! 💐💐💐💐💐

[11/27, 23:33] jp dmk: *வாழ்த்துகின்றேன்* *திராவிட* *திருமகனை* ! 💐💐💐💐💐 இன்று பிறந்த நாள் விழா காணும் எங்களின் ஈடுஇணையற்ற இளைஞர் அணியின் செயலாளர் எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நாயகர், மாண்புமிகு அண்ணன் *உதயநிதி* *ஸ்டாலின்* அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து மடல். 💐💐💐💐💐...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும்

தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும்

தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்தியா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge Tickaraman order #ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது

Judge Tickaraman order #ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது

திருமணம் மற்றும் விவாகரத்து பெற்ற விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த போரா முஸ்லீம் தம்பதிக்கு கடந்த 2005ம் ஆண்டு தாவூதி போரா முஸ்லீம் ஜமாத்தில் திருமணம் நடந்தது. 2...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

*திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!* திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் புதிய பேராயராக பர்னபாஸ் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைகளுக்கு பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பேராயரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டிலுள்ள...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version