SEKAR REPORTER Blog

detenu’s premature release from life imprisonment, case full order of.     THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN and THE HONOURABLE DR.JUSTICE G.JAYACHANDRAN  W.P.(MD)No.15727 of 2021

detenu’s premature release from life imprisonment, case full order of. THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN and THE HONOURABLE DR.JUSTICE G.JAYACHANDRAN W.P.(MD)No.15727 of 2021

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Reserved on: 12.11.2021 Delivered on: 30.11.2021 CORAM: THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN and THE HONOURABLE DR.JUSTICE G.JAYACHANDRAN W.P.(MD)No.15727 of 2021 P.Veera Bhaarathi … Petitioner -vs- 1.The State...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
cremation case order

cremation case order

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 24.11.2021 CORAM THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.11707 of 2013 and M.P.No.1 of 2013 Mr.M.Murugesan …Petitioner Vs 1.The District Collector, Kancheepuram District, Office of the...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
பச்சையப்பன் அறக்கட்டளை  நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது சில ((ஊழல்)) குற்றச்சாட்டுகளை...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து,  உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா  நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்  மற்றும் துணை

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மரக்காணம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version