SEKAR REPORTER Blog

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Honor and Remembrance’

Honor and Remembrance’

[12/2, 09:54] Thamilarasan: “In Honor and Remembrance’ The Delda’s most famous criminal lawyer, Rationalist, Octogenarian Shri A. Balaguru, who has left for his heavenly abode, on 20/11/2021, His portrait opening ceremony will be held...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மீரா ஆறுமுகம் வழக்கறிஞர்  அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று..

மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று..

மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று.. மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம் 1216 – 38 -> ராஜ கோபுரம் 1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Ponichery election case

Ponichery election case

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறி, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுத்ததை எதிர்த்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Encroachment acj order

Encroachment acj order

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் குறித்தும் அந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள்,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version