SEKAR REPORTER Blog
மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அனைவருக்குமென் அன்பான காலை வணக்கம்! அறிவோமா ஆன்மீகத்தில் இன்று!!
ச. மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அனைவருக்குமென் அன்பான காலை வணக்கம்! அறிவோமா ஆன்மீகத்தில் இன்று!! மாசாணியம்மன் கோயில் (ஆங்கிலம்: ‘Masani Amman) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் “மாசாணி தேவி” என்று...
Madras high court orders december 4th day round up tamil news
[12/4, 12:56] Sekarreporter 1: உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் பொதுமக்கள் முதலீடு செய்வது...