SEKAR REPORTER Blog
சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், svnj bench
சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகத்தில் டிப்ளமோ முடித்து இளநிலை பொறியாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன்...