SEKAR REPORTER Blog
தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்
தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி,...
உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட 3705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செவான 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட
உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட 3705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செவான 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி 117வது...
https://twitter.com/PWilsonDMK/status/1498304207723511812?t=4LdaOOtZtyIqRYzDUAQ6qg&s=08 [2/28, 20:53] Sekarreporter 1: I thank Hon. CM @mkstalin from the bottom of my heart for
[2/28, 20:52] Sekarreporter 1: தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் #சமூகநீதி யை பறைசாற்றிட முனைந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களின் வரலாற்றில் முதன்முறையாக, அகில #DravidianModel #திரவிடஆட்சி 1/2 https://t.co/7IRDYT7IuQ [2/28, 20:52] Sekarreporter 1:...