மாணவர்கள் நலன் முக்கியம்
சென்னை, பிப்.20- சென்னை திருமுல்லைவாயலில் உள்ள மங்கலம் வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ நாங்கள் ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தைத்தான் படித்தோம். பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்துக்கான குறியீட்டு...