பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு அவர்கள் கன்னட நடிகரான திரு. கிச்சா சுதீப்பை வைத்து ‘மேக்ஸ்’ எனும் திரைப்படத்தை 2024-ம் ஆண்டு தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தை கர்நாடகாவில் விநியோகிக்கும் உரிமையை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் எனும் பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திற்கு தந்திருந்தார். அந்நிறுவனம் வரவு செலவு கணக்கை சரிவர சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சாட்டி #சென்னை_உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை சென்ற ஆண்டு தொடர்ந்தார். அனால், இந்த வழக்கை பெங்களுருவில் தான் தாக்கல் செய்ய வேண்டும், சென்னையில் தாக்கல் செய்தது தவறு என கூறி அந்நிறுவனம் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு அவர்கள் கன்னட நடிகரான திரு. கிச்சா சுதீப்பை வைத்து ‘மேக்ஸ்’ எனும் திரைப்படத்தை 2024-ம் ஆண்டு தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தை கர்நாடகாவில் விநியோகிக்கும் உரிமையை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் எனும் பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திற்கு தந்திருந்தார். அந்நிறுவனம் வரவு செலவு...