நீதியரசர்கள் நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதியரசர் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு இந்த கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகள் அவர்களை
ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அறநிலைத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் திரு. சண்முகசுந்தரம், திரு ஜெய்திப் குப்தா புதியதாக ஐந்து பேர் கொண்ட பட்டியலை கொடுத்திருப்பதாகவும் திரு சரவணன் என்பவரை ஆகம கமிட்டியில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என வாதிட்டனர்,...