Daily Archive: January 10, 2023

Dmk former minister ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. Senior adv n r elango

Dmk former minister ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. Senior adv n r elango

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Tussle between RESTORATIVE and Regressive JUSTICE     Justice V Parthiban (Retd)     Retired judge, Madras High Court     On April 19, 2022, the Supreme Court quoted Oscar Wilde: “The only difference between the saint and the sinner is that every saint has a past and every sinner has a future.” The law lords resorted to ‘Restorative Justice’ in commuting a death sentence to a life sentence of only 20 years for a 25-year-old convicted in the rape and murder of a four-year-old girl.

Tussle between RESTORATIVE and Regressive JUSTICE Justice V Parthiban (Retd) Retired judge, Madras High Court On April 19, 2022, the Supreme Court quoted Oscar Wilde: “The only difference between the saint and the sinner is that every saint has a past and every sinner has a future.” The law lords resorted to ‘Restorative Justice’ in commuting a death sentence to a life sentence of only 20 years for a 25-year-old convicted in the rape and murder of a four-year-old girl.

    Tussle between RESTORATIVE and Regressive JUSTICE   Justice V Parthiban (Retd)   Retired judge, Madras High Court   On April 19, 2022, the Supreme Court quoted Oscar Wilde: “The only difference between...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அரசு தரப்பில் ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

அரசு தரப்பில் ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மன நலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மையம் அமைக்கக்கோரி சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    For gov aag ravinthiren

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. For gov aag ravinthiren

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மாற்றுதிறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ் தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  Gp muthukumar

மாற்றுதிறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ் தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Gp muthukumar

மாற்றுதிறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ் தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
சிறுமியை பாலியல் கொடுமை செய்த 55 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Pp kabitha

சிறுமியை பாலியல் கொடுமை செய்த 55 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Pp kabitha

சிறுமியை பாலியல் கொடுமை செய்த 55 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் கால் டாக்சி ஓட்டுநராக இருந்த 55 வயதானவர், அவரது உறவினரான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்து சமய அறநிலைத்துறையின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், வடபழனி கோவில் சம்பவம்

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்து சமய அறநிலைத்துறையின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வடபழனி கோவில் சம்பவம்

கோவில்களில் டிக்கட் விற்பனையில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க திடீர் ஆய்வு செய்வதற்காக துணை ஆட்சியர் தலைமையில் நான்கு பறக்கும் படைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வடபழனி முருகன்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version