Daily Archive: January 8, 2023

Madurai high court orders january 7

Madurai high court orders january 7

  மதுரை ,திண்டுக்கல், இராமநாதபுரம்,புதுக்கோட்டை ,திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் ரேசன் அரிசியை கடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க கோரி வழக்கு* பல்வேறு நிபந்தனைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு* வாகன உரிமையாளர்கள் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு நலத்திட்ட உதவியாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
R sureskumar judge order கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க விவகாரம் தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

R sureskumar judge order கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க விவகாரம் தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க விவகாரம் தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – பெங்களூரு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Session court கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த காவல் துணை கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Session court கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த காவல் துணை கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த காவல் துணை கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த அப்போனியன் ராஜ் என்பவர், தனது மனைவி மோட்ஷா ஆனந்த மேரி என்பவரை...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
P n prakash judge chandra sekar judge bench orderகுடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

P n prakash judge chandra sekar judge bench orderகுடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தனது மனைவி ராணியை தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி தனது...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. திமுகவை சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge தண்டபானி நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Judge தண்டபானி நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  *திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு.* நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஜனவரி 20ம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version