சேகர் ரிப்போர்ட்டர் ஐயா அவர்களுக்கு வழக்கறிஞர் சமூகத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
[7/3, 08:48] Musthac Advt: கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு காலத்தில் உயர்நீதிமன்றம் திறக்க இயலாத சூழலிலும் தொடர்ந்து இணையதளத்தில் சட்டக் களத் தொடர்பை உண்டாக்கி,வழக்கறிஞர்களுக்கு பெரும் உதவியாக திகழ்ந்து வரும் சேகர் ரிப்போர்ட்டர் ஐயா அவர்களுக்கு வழக்கறிஞர் சமூகத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்...