[15/01, 21:34] Central Govt Advt Ramasivasanker: காளையும் உழவனும் கழனியில் உழைத்து, சீருடன் விளைத்த செந்நெல் அறுத்து, பாரினை வருத்தும் பசிப்பணி தீர்த்து, உலகைக் காக்கும் உழவர் திருநாள். மேழியின் சிறப்பை மேதினிக்கு உரைக்கும், வாழையும் கரும்பும் வாசலில் சிரிக்கும். காலையில் கிழக்கில் கதிரவன் உதிக்கும், பாலுடன் பொங்கல் பானையில் கொதிக்கும். உழைப்பின் பலன் பொங்க, உலையில் பால் பொங்க, உதிக்கும் பொங்கல் நாளில் உவகை பொங்க வாழ்த்துகள். வாழ்த்தி மகிழும்… M Ramamoorthi Advocate Chennai [16/01, 08:18] Sekarreporter: 👍

[15/01, 21:34] Central Govt Advt Ramasivasanker: காளையும் உழவனும்
கழனியில் உழைத்து,
சீருடன் விளைத்த
செந்நெல் அறுத்து,

பாரினை வருத்தும்
பசிப்பணி தீர்த்து,
உலகைக் காக்கும்
உழவர் திருநாள்.

மேழியின் சிறப்பை
மேதினிக்கு உரைக்கும்,
வாழையும் கரும்பும்
வாசலில் சிரிக்கும்.

காலையில் கிழக்கில்
கதிரவன் உதிக்கும்,
பாலுடன் பொங்கல்
பானையில் கொதிக்கும்.

உழைப்பின்
பலன் பொங்க,
உலையில்
பால் பொங்க,
உதிக்கும்
பொங்கல் நாளில்
உவகை பொங்க
வாழ்த்துகள்.

வாழ்த்தி மகிழும்…

M Ramamoorthi
Advocate
Chennai
[16/01, 08:18] Sekarreporter: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version