போலீஸ் நிலையங்களுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீலாக மாறாதீர்கள்’ என்று n kirubakaran j அறிவுரை வழங்கினார்.

நீதிபதி
என்.கிருபாகரன், ‘நீதித்துறையின் எதிர்காலமே உங்களை போன்ற இளம்
வக்கீல்கள் தான் புதிய வக்கீல்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது மூத்த
வக்கீல்களிடம் ஜூனியராக பணியாற்றுங்கள். ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு,
திறமையான வக்கீல்களாக உருவாகவேண்டும். ஒரு போதும் போலீஸ் நிலையங்களுக்கு
சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீலாக மாறாதீர்கள்’ என்று அறிவுரை
வழங்கினார்.

You may also like...

CALL ME
Exit mobile version