ஜெ. சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடமிருந்து ரூ.20 இலட்சம் சட்டவிரோதமாக வாங்கியதாக வருமான வரித்துறை தன் மீது சாட்டிய குற்றச்சாட்டை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி
ஜெ. சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடமிருந்து ரூ.20 இலட்சம் சட்டவிரோதமாக வாங்கியதாக வருமான வரித்துறை தன் மீது சாட்டிய குற்றச்சாட்டை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி 2023-ல் தொடர்ந்த ரிட் மனுவின் விசாரணையை இரண்டு வாரங்கள் கழித்து எடுத்துக் கொள்வதாக #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர் சி. சரவணன் முடிவெடுத்துள்ளார். தன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.