Skip to content

SEKAR REPORTER

SEKAR REPORTER

Court News from Madras High Court

  • Uncategorized

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

by Sekar Reporter · Published April 18, 2022 · Updated April 18, 2022

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
விழாவில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் தேவார இறை வணக்கம் பாட, கவிஞர் அகரமுதல்வன் வரவேற்றார். காலங்களுக்கிடையில் மா.அரங்கநாதன் என்ற தலைப்பில் பெங்களூரு கிறித்து நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பழனி. கிருஷ்ணசாமி உரை நிகழ்த்தினார். விருதாளர்களை ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். விழாவில், இந்திய இலக்கிய சிற்பிகள்: மா.அரங்கநாதன் என்ற நூலை வெளியிட்டும், குடவாயில் பாலசுப்பிரமணியன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இலக்கிய விருதுகளை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘ கலை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்துறையில் ஆராய்ச்சி கண்ணோட்டம் உடையவை மா.அரங்கநாதனின் படைப்புகள். அதில் சிறந்த படைப்பு அவரது மகன் அரங்க.மகாதேவன். கவிதைகளையும், படைப்புகளையும் அனுபவித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் பங்களிப்பு ஒரு சதவீதம் என்றால் எஞ்சிய 99 சதவீதத்தை வாசகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 99 சதவீதத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால்  நல்ல படைப்பு இல்லை என முத்திரை குத்தி விடுகின்றனர். வாசகர்களை எவன் ஒருவன் யோசிக்க, சிந்திக்க வைக்கிறானோ அவனே உண்மையான படைப்பாளி. இலக்கிய உலகுக்கு புதிய பரிணாமங்களை, நவீனத்தை, வாழ்வியலை, தெளிவான பாதையை அளித்தவர் மா.அரங்கநாதன் என புகழாரம் சூடினார். விழாவில்  பங்கேற்றவர்களை நீதிபதி அரங்க.மகாதேவன் பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசு வழங்கியும் கவுரவித்தார். குடவாயில் பாலசுப்ரமணியன், டிராட்ஸ்கி மருது ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.  விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.  கவிஞர் சண்முகம் நன்றி கூறினார்.

 

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Share this post:

Share on X (Twitter) Share on Facebook Share on LinkedIn Share on Email

You may also like...

  • Fali Narimen memorial Lecture sc chief justice suriyakath excellent speech Bombay bar association video

    January 24, 2026

     by Sekar Reporter · Published January 24, 2026

  • [06/04, 10:24] sekarreporter1: https://x.com/i/status/2040804069665874006 [06/04, 10:24] sekarreporter1: #Breaking   [Excise policy case]  Arvind Kejriwal files an application in the Delhi HC asking Justice Swarana Kanta Sharma to recuse from hearing the CBI’s appeal against his discharge.   The application is likely to come up tomorrow (Monday) before Justice Sharma.  @ArvindKejriwal @AamAadmiParty @CBIHeadquarters [06/04, 10:24] Meta AI: Arvind Kejriwal has filed an application in the Delhi High Court requesting Justice Swarana Kanta Sharma to recuse herself from hearing the CBI’s appeal against his discharge in the excise policy case. Kejriwal’s application is likely to be heard tomorrow before Justice Sharma. This move comes after the Chief Justice of the Delhi High Court, Devendra Kumar Upadhyaya, rejected Kejriwal’s earlier plea to transfer the case from Justice Sharma’s bench, stating that the CBI petition is assigned to Justice Sharma as per the current roster and any request for recusal has to be made before the judge concerned. ¹ ²  Would you like to know more about the excise policy case or the status of Arvind Kejriwal’s bail?

    [06/04, 10:24] sekarreporter1: https://x.com/i/status/2040804069665874006 [06/04, 10:24] sekarreporter1: #Breaking [Excise policy case] Arvind Kejriwal files an application in the Delhi HC asking Justice Swarana Kanta Sharma to recuse from hearing the CBI’s appeal against his discharge. The application is likely to come up tomorrow (Monday) before Justice Sharma. @ArvindKejriwal @AamAadmiParty @CBIHeadquarters [06/04, 10:24] Meta AI: Arvind Kejriwal has filed an application in the Delhi High Court requesting Justice Swarana Kanta Sharma to recuse herself from hearing the CBI’s appeal against his discharge in the excise policy case. Kejriwal’s application is likely to be heard tomorrow before Justice Sharma. This move comes after the Chief Justice of the Delhi High Court, Devendra Kumar Upadhyaya, rejected Kejriwal’s earlier plea to transfer the case from Justice Sharma’s bench, stating that the CBI petition is assigned to Justice Sharma as per the current roster and any request for recusal has to be made before the judge concerned. ¹ ² Would you like to know more about the excise policy case or the status of Arvind Kejriwal’s bail?

    April 6, 2026

     by Sekar Reporter · Published April 6, 2026

  • Income for Letting out of Mall should be Taxed as Business Income of Builder: Karnataka HC

    Income for Letting out of Mall should be Taxed as Business Income of Builder: Karnataka HC

    May 10, 2020

     by Sekar Reporter · Published May 10, 2020

Follow:

  • Next story தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா
  • Previous story மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

  • this Court is of the considered view that such temporary appointments cannot be allowed to continue for an indefinite period, which may give rise to expectations for regularisation. Therefore, the Judicial Department is expected to initiate proactive action to ensure
  • the writ petition is allowed and the impugned suspension order dated 03.05.2026 stands quashed. The 3rd respondent is directed to revoke the suspension order of the petitioner and admit him into service forthwith. No costs. Consequently, connected miscellaneous petition is closed. 02-07-2026
  • MadrasHighCourt Chief Justice’s Bench reserves orders on ED’s plea to transfer a disproportionate assets case pending against Fisheries Minister Anitha R. Radhakrishnan and his family members from the Principal Sessions Court in Thoothukudi to the Principal
  • Justice GK Ilanthiraiyan of #MadrasHighCourt adjourns to Monday (July 27, 2026) a plea by Vilathikulam DMK MLA Markandayan to set aside a judicial remand order passed against him and grant him bail in a case booked for having stated that the DMK MLAs would break the bones of Chief Minister C Joseph Vijay in the Legislative Assembly. Senior Counsel P. Wilson appeared for the petitioner. Hearing adjourned since State Public Prosecutor R. John Sathyan sought time to get instructions from the police. @THChennai thehindu.com/news/national/…
  • [23/07, 13:58] sekarreporter1: https://x.com/i/status/2080194213275463886 [23/07, 13:58] sekarreporter1: #BREAKING | அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு #SunNews | #MadrasHC | #TVK | #Ramesh
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Jun    

More

Recent Posts

  • this Court is of the considered view that such temporary appointments cannot be allowed to continue for an indefinite period, which may give rise to expectations for regularisation. Therefore, the Judicial Department is expected to initiate proactive action to ensure
  • the writ petition is allowed and the impugned suspension order dated 03.05.2026 stands quashed. The 3rd respondent is directed to revoke the suspension order of the petitioner and admit him into service forthwith. No costs. Consequently, connected miscellaneous petition is closed. 02-07-2026
  • MadrasHighCourt Chief Justice’s Bench reserves orders on ED’s plea to transfer a disproportionate assets case pending against Fisheries Minister Anitha R. Radhakrishnan and his family members from the Principal Sessions Court in Thoothukudi to the Principal
  • Justice GK Ilanthiraiyan of #MadrasHighCourt adjourns to Monday (July 27, 2026) a plea by Vilathikulam DMK MLA Markandayan to set aside a judicial remand order passed against him and grant him bail in a case booked for having stated that the DMK MLAs would break the bones of Chief Minister C Joseph Vijay in the Legislative Assembly. Senior Counsel P. Wilson appeared for the petitioner. Hearing adjourned since State Public Prosecutor R. John Sathyan sought time to get instructions from the police. @THChennai thehindu.com/news/national/…
  • [23/07, 13:58] sekarreporter1: https://x.com/i/status/2080194213275463886 [23/07, 13:58] sekarreporter1: #BREAKING | அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு #SunNews | #MadrasHC | #TVK | #Ramesh

SEKAR REPORTER © 2026. All Rights Reserved.

Powered by  - Designed with the Hueman theme

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version