அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டம் அதிக அளவில் வரும், அவற்றை கட்டுப்படுத்த முடியாது ,சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு மத வழிபாட்டுக்குரிய திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்

You may also like...

CALL ME
Exit mobile version