SEKAR REPORTER Blog

Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1575324506088173568?t=YXue-sXSDRMwloRC3Txrcg&s=08 [9/30, 08:37] Sekarreporter1: [9/30, 07:41] App Chandresekar New: How to crack Judicial exam. Lecture Given By R. Chandrasekaran. Chandru law Academy. Chennai

Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1575324506088173568?t=YXue-sXSDRMwloRC3Txrcg&s=08 [9/30, 08:37] Sekarreporter1: [9/30, 07:41] App Chandresekar New: How to crack Judicial exam. Lecture Given By R. Chandrasekaran. Chandru law Academy. Chennai

[9/29, 09:00] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1575324506088173568?t=YXue-sXSDRMwloRC3Txrcg&s=08 [9/30, 08:37] Sekarreporter1: [9/30, 07:41] App Chandresekar New: How to crack Judicial exam. Lecture Given By R. Chandrasekaran. Chandru law Academy. Chennai [9/30, 08:36] Sekarreporter1: https://youtu.be/ipihv3lCQcg [9/30, 08:36] Sekarreporter1: [9/30,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Madras high court orders sep 29

Madras high court orders sep 29

[9/30, 06:36] Sekarreporter1: கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம்,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Smsj urgent letter to RG

Smsj urgent letter to RG

சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்

மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்

திருமணம் ஆசை காட்டி பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இளம் மருத்துவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த 28 வயதான மருத்துவர் தினேஷ் கார்த்திக்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சாட்சியங்கள் வலுவாக உள்ளதாகவும் கூறி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சாட்சியங்கள் வலுவாக உள்ளதாகவும் கூறி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

ஒன்றரை கிலோவிற்கு மேல் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்கிற 26 வயது இளைஞர் கஞ்சா விற்பதாக மீன்பிடி துறைமுக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Madas high court sep 28th order judge durai samy took new post tribunal

Madas high court sep 28th order judge durai samy took new post tribunal

[9/28, 11:55] Sekarreporter1: ரூட் தல எனக்கூறி சக மாணவர்ளுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தி யைகாட்டி மிரட்டிய மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்யுமாறு நிபந்தனை விதித்துள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்ற மாணவன், ரூட் தல...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version