SEKAR REPORTER Blog
நீதிபதி சுரேஷ்குமார், ஏற்கனவே 2014ல் பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடராமல், பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம், விஜயகுமார், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறி, அவரது வழக்கை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பணி வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, டாஸ்மாக் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உதவியாளராக பணியாற்றிய...
கடவுளை வழிபடுவது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை எனவும் நீதிபதி குமரேஷ்பாபு தெளிவுபடுத்தி உள்ளார்.
கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையின்படியான உரிமை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலநேரி கிராமத்தில் 12 ஆண்டுகளாக முடப்பட்டுள்ள அருள்மிகு வாலகுருநாத சுவாமி திருக்கோவிலை திறப்பதாக சிறப்பு அலுவலர் வெளியிட்ட நோட்டீசுக்கு தடை விதிக்க கோரிய...