Category: Uncategorized

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்...

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக...

அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கு – ஐகோர்ட்டில் அப்பீல் former ag for former cm

அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கு – ஐகோர்ட்டில் அப்பீல் former ag for former cm

[8/23, 15:47] Sekarreporter: *IMPORTANT BREAKING NEWS* அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக தனி நீதிமன்றம் சம்மன் அனுப்பி...

கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

[8/23, 14:48] Sekarreporter: கோயில் புறம்போக்கு கோயில் புறம்போக்கு நிலத்தை, கோயில் பயன்பாட்டுக்குத் தவிர இதர பயன்பாடுகளுக்கு வருவாயத் துறை பயன்படுத்திடக் கூடாது. இந்நிலங்களில் நிரந்தரக் கட்டடம் எழுப்பக் கூடாது. இந்நிலத்தின் மீதான உரிமை மூலம் (title) வருவாயத் துறையிடம் உள்ளது. ஆனால் possessory right மற்றும்...

    Today matter relating to Sri Audikesava Perumal Peyalwar Devasthanam Temple, came up before the Hon’ble High Court of Madras, wherein the Secretary to Government, Tourism, Culture, Religious Endowments Department issued an order in

    Today matter relating to Sri Audikesava Perumal Peyalwar Devasthanam Temple, came up before the Hon’ble High Court of Madras, wherein the Secretary to Government, Tourism, Culture, Religious Endowments Department issued an order in

To,                                                                                                                     23/08/2021 The Editor, News Wing. Sir/Madam, Today matter relating to Sri Audikesava Perumal Peyalwar Devasthanam Temple, came up before the Hon’ble High Court of Madras, wherein the Secretary to Government, Tourism, Culture, Religious...

special DGP Rajesh Das has filed a petition before Villupuram Chief Judicial Magistrate claiming that the CB-CID ought not to have filed the charge sheet against him, in a sexual harassment complaint lodged by a woman Superintendent of Police, before the CJM

special DGP Rajesh Das has filed a petition before Villupuram Chief Judicial Magistrate claiming that the CB-CID ought not to have filed the charge sheet against him, in a sexual harassment complaint lodged by a woman Superintendent of Police, before the CJM

[8/23, 12:47] Sekarreporter:  special DGP Rajesh Das has filed a petition before Villupuram Chief Judicial Magistrate claiming that the CB-CID ought not to have filed the charge sheet against him, in a sexual harassment...

Legal Eagles Elites presents MASTER SERIES – Online Intensive Coaching for APP / CJ / DJ – Aspirants / Advocates / Law Students  Special Session on Amendment of Pleading Guest Faculty: Shangar Murali, Advocate, High Court Madras

Legal Eagles Elites presents MASTER SERIES – Online Intensive Coaching for APP / CJ / DJ – Aspirants / Advocates / Law Students Special Session on Amendment of Pleading Guest Faculty: Shangar Murali, Advocate, High Court Madras

Legal Eagles Elites presents MASTER SERIES – Online Intensive Coaching for APP / CJ / DJ – Aspirants / Advocates / Law Students Special Session on Amendment of Pleading Guest Faculty: Shangar Murali, Advocate,...

மூத்த வக்கீல் சிங்காரவேலன்– சுப்ரீம் தீர்ப்பின் படி ஆகம விதிகளைப் பின்பற்றி தான் தமிழகஅரசு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்

மூத்த வக்கீல் சிங்காரவேலன்– சுப்ரீம் தீர்ப்பின் படி ஆகம விதிகளைப் பின்பற்றி தான் தமிழகஅரசு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்

மூத்த வக்கீல் சிங்காரவேலன் கூறியதாவது- சுப்ரீம் தீர்ப்பின் படி ஆகம விதிகளைப் பின்பற்றி தான் தமிழகஅரசு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு ஒராண்டு பயிற்சி பெற்றவர்  களை நியமித்துள்ளது இது சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது இது தொடர்பாக நாங்கள் ஐகோர்ட்டில் வழக்கு...

மூத்த வக்கீல் ஜி . ராஜகோபால்— ஆகம பயற்சி பெற்றவர்களை நியமக்க வேண்டும்

மூத்த வக்கீல் ஜி . ராஜகோபால்— ஆகம பயற்சி பெற்றவர்களை நியமக்க வேண்டும்

மூத்த வக்கீல் ஜி . ராஜகோபால் கூறியதாவது : தமிழக அரசு ஆகம விதிகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்கவில்லை .ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் ஏழாண்டு வேதங்கள் படித்திருக்க வேண்டும் வேதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு இதையெல்லாம் பின்பற்றாமல் ஓர் ஆண்டு பயிற்சி...