Category: Uncategorized

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டு, வரும்...

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு....

Madras high court news october 6th

[10/5, 11:52] Sekarreporter.: தமிழகத்தில் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு வந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர்...

சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயல் – வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு...

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை திரும்பபெற புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியீட உத்தரவிட்டுள்ளது.

  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை திரும்பபெற புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியீட உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற...

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி  பிடிக்க தலைமை முதன்மை...