Category: Uncategorized

Judges vaithiyanathan p t asha judge. பிரதமர் தலைமையில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டத்திற்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டத்திற்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு...

Judges vaithiyanathan and nakkiren judge. திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒத்துக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரும், முன்னாள் வார்டு...

Nirmal kumar judge தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி...

Full order of Cont P.Nos.564 and 1225 of 2021  N.ANAND VENKATESH.J.,       This court heard the learned  counsel appearing on behalf of the petitioners and also the learned Additional Advocate General appearing on behalf of the Department.

Full order of Cont P.Nos.564 and 1225 of 2021 N.ANAND VENKATESH.J.,      This court heard the learned  counsel appearing on behalf of the petitioners and also the learned Additional Advocate General appearing on behalf of the Department.

Cont P.Nos.564 and 1225 of 2021 N.ANAND VENKATESH.J., This court heard the learned  counsel appearing on behalf of the petitioners and also the learned Additional Advocate General appearing on behalf of the Department. The...

Full order ofTHE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH  WP.No.19949  and 19203 of 2021 in  WMP Nos.21203, 21204, 21206, 20492, 20493, 20495 of 2021  S.Thirumoorthy       …Petitioner in WP No. 19949 of 2021  P.Tamilselvi                 …Petitioner in WP No.19203 of 2021—For Petitioners        : Mr.A.E.Lakshmi Narayanan  For Respondents : Mrs.P.J.Anitha,  Central Government Standing counsel for R1 in WP No.19949 of 2021.   Mr.M.R.Murugesan  Central Government Standing counsel for R1 in WP No.19203 of 2021.    Mr.Haja Nazurudeen    Additional Advocate General  Assisted by Mr.U.Baranidharan,   Government Advocate for    R2 to R6 in both WPs                          COMMON

Full order ofTHE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH WP.No.19949  and 19203 of 2021 in WMP Nos.21203, 21204, 21206, 20492, 20493, 20495 of 2021 S.Thirumoorthy       …Petitioner in WP No. 19949 of 2021 P.Tamilselvi                 …Petitioner in WP No.19203 of 2021—For Petitioners        : Mr.A.E.Lakshmi Narayanan For Respondents : Mrs.P.J.Anitha, Central Government Standing counsel for R1 in WP No.19949 of 2021.   Mr.M.R.Murugesan Central Government Standing counsel for R1 in WP No.19203 of 2021.   Mr.Haja Nazurudeen   Additional Advocate General Assisted by Mr.U.Baranidharan,   Government Advocate for   R2 to R6 in both WPs                         COMMON

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Reserved on             :  05.10.2021 Pronounced on            :   08.10.2021 CORAM THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH WP.No.19949  and 19203 of 2021 in WMP Nos.21203, 21204, 21206,...

Tssj bench மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்

Tssj bench மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும்...

T s sivananam j bench மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.  இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள், போக்குவரத்துகள் உருவாக்க வகை செய்யும் வகையில் புதிய விதிகளை வகுக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுசம்பந்தமாக வரைவு விதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த புதிய விதிகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதால், இதை விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் கருத்துக்களை கேட்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வரைவு விதிகள் இணையதளத்தில் மட்டுமே, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த விதிகள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

T s sivananam j bench மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள், போக்குவரத்துகள் உருவாக்க வகை செய்யும் வகையில் புதிய விதிகளை வகுக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுசம்பந்தமாக வரைவு விதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதால், இதை விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் கருத்துக்களை கேட்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வரைவு விதிகள் இணையதளத்தில் மட்டுமே, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த விதிகள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும்...

S m subramaniyam judge Smsj அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

S m subramaniyam judge Smsj அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை...

அதிமுக அரசால் பத்திரிகையாளர் மட்டும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக அரசால் பத்திரிகையாளர் மட்டும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக அரசால் பத்திரிகையாளர் மட்டும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த 2011 முதல் 2021 ஆண்டு வரை அதிமுக அரசை விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது...