Category: Uncategorized
Judge ananth venkadesh சுற்றுலா பேருந்துகளை அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் இயக்கும்போது தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சுற்றுலா பேருந்துகளை அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் இயக்கும்போது தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள், படுக்கை வசதி கொண்ட...
Judge R mahadevan judge abdul kuthose judge. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை...
Nirmal kumar judge அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்களை வழங்கக் கோரி
அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பதற்காக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்...
Smsj தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் நிலை, வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 24 ஆண் குழந்தைகளும, 25 பெண் குழந்தைகளும் அனுமதியும்...
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் தாக்கல்.செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத்...