தீர்ப்பாயம் கலைத்தது சரிதான் ஆன்லைன் வழக்கு விசாரணை சரியானது இல்லை ரொம்ப சிரமப்பட வேண்டி உள்ளது இணைச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் பேட்டி 3ஜி 4ஜி வைத்து ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் என்ன செய்ய முடியும் வெளிநாடுகளில் 7 ஜி ,8ஜி சஉள்ளது இங்கு 3ஜி 4ஜி வைத்துக்

[4/9, 13:20] Sekarreporter1: [4/9, 13:14] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2021/04/09/watch-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3/
[4/9, 13:18] Sekarreporter1: தீர்ப்பாயம் கலைத்தது சரிதான் ஆன்லைன் வழக்கு விசாரணை சரியானது இல்லை ரொம்ப சிரமப்பட வேண்டி உள்ளது இணைச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் பேட்டி 3ஜி 4ஜி வைத்து ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் என்ன செய்ய முடியும் வெளிநாடுகளில் 7 ஜி ,8ஜி சஉள்ளது இங்கு 3ஜி 4ஜி வைத்துக் கொண்டு எப்படி ஆன்லைன் நடதேதி முடியும் .இளம் வக்கீல்கள் கஷ்டத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ஒரு ஜாமீன் கேட்டு கெஞ்சுகிறார்கள் கதறுகிறார்கள் நேரடியில் உணர்ச்சிகளை கொட்டி வாதாடலாம் ஒவ்வொரு கோர்ட்டிலும் ஐந்து வக்கீல்களை வாதிட அனுமதிக்கலாம் மாற்று ஏற்பாடு உடனடியாக செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வேதனை பேட்டி அளித்துள்ளார் நமது யூடியூப் சேனலுக்கு
[4/9, 13:20] Sekarreporter1: https://youtu.be/dsW78wadQFY. விரிவான பேட்டி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பார்க்கலாம்

You may also like...