You may also like...
-
இன்று (24.03.2023) மாண்புமிகு நீதிபதிகள் திரு. மஹாதேவன், திரு ஆதிகேசவலு அமர்வு முன்பாக கோயில் ஆர்வலர் டி ஆர் ரமேஷ் தொடுத்திருந்த கோயில்கள் நிதி கொண்டு அறநிலையத்துறை கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்து பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தொடுத்திருந்த இரண்டாவது கூடுதல் அஃபிடவிட் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
by Sekar Reporter · Published March 24, 2023
-
-