உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் கொலை வழக்கில் சென்னை ஐக்கோர்ட் மதுரை கிளையில் பெயில் மனு தாக்கல் செய்துள்ளனர்
நீதிபதி பெயர் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்றம்
உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் கொலை வழக்கில் சென்னை ஐக்கோர்ட் மதுரை கிளையில் பெயில் மனு தாக்கல் செய்துள்ளனர்.நீதிபதி பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்றம் திங்கட.கிழமை விசாரணை நடக்கிறது் மேலும் இந்த வழக்கில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் வக்கீல் சொக்கர் , மயிலம்மாள் இருவரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடதக்கது