Sethu dinamalar sir may day வாழ்த்து உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே, என்னை உயரே வைத்திருக்கிறது. by Sekar Reporter · May 1, 2020 [5/1, 02:23] Sethu Sir Dinamalar: உழைப்பே உன்னை நேசிக்கிறேன்!*1988 இல், ஒரு பிழை திருத்துனராக, தொடங்கியது என் உழைப்பின் பயணம்.அதன்பின், உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியேன்.உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே, என்னை உயரே வைத்திருக்கிறது.போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்ற பக்குவத்தை 33 ஆண்டு கால உழைப்பே கற்றுத் தந்திருக்கிறது.உழைப்புதான் என்னை உளிபோல் செதுக்கி, உருவாக்கியது.உளியின் வலிகளையும், கேலியின் வலிகளையும் தாங்கிக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறது மனது.உழைப்பு, எனக்கு ஒரு தொழில் கற்றுத்தந்திருக்கிறது.உழைப்பு, எனக்கு நிறைய குருமார்களை அடையாளம் காட்டியிருக்கிறது.உழைப்பு, எனக்கு அன்பு நிறைந்த இதயங்களை நட்பாக்கி இருக்கிறது.உழைப்பு, என் அறிவை பெருக்கி புதுப்புது அடையாளம் தந்திருக்கிறது.உழைப்பு, என் வாழ்க்கை பயண வலிகளை போக்குகிறது – என்உழைப்பு இன்னொருவர் உழைப்பு மீதுபொறாமை கொள்ள செய்ததில்லை.உழைப்பு, இன்னமும் என் வயதை சொல்லாமல் மாயம் செய்கிறது.உழைப்பே உன்னை நேசிக்கிறேன்! ஒன்றே ஒன்று யாசிக்கிறேன்.என் உழைப்பின் இறுதி நிமிடமே, வாழ்வின் இறுதி நிமிடமாக இருக்க வேண்டும். இதுவே எனது ஆகப்பெரிய ஆசை.பொன், பொருள், பூமி மீதெல்லாம் ஆசை இருந்ததில்லை. ஆனால், உழைப்பின் மீதான காதல் மட்டும் தீருவதே இல்லை.உழைப்பாள தோழர்களுக்கு சேதுவின் அன்பு வாழ்த்துக்கள்!maydaywishes[5/1, 07:34] Sekarreporter: Super sir
The National Highways Authority of India (NHAI) has told the Madras High Court that collection of toll on national highways cannot be stopped February 5, 2020 by Sekar Reporter · Published February 5, 2020
Justice M. S Ramesh of the Madras High Court recently came to the rescue of employees of Co-operative societies and directed the Chief Secretary, June 7, 2022 by Sekar Reporter · Published June 7, 2022
[5/16, 18:34] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1658458353386020866?t=cc9v7_1ViSkzLuy-PM1l5Q&s=08 [5/16, 18:34] sekarreporter1: தமிழ் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை இவர் கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்படும் பட்சத்தில் வரும் 2031 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக பொறுப்புக்கு வருவார் May 16, 2023 by Sekar Reporter · Published May 16, 2023