You may also like...
-
11/8, 11:44] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1722134779418886509?s=08 [11/8, 11:44] sekarreporter1: *உச்ச நீதிமன்றத்தில் இன்று அர்ச்சகர் வழக்கு விசாரணை* வழக்குகள் அனைத்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் A.S. போபண்ணா மற்றும் நீதியரசர் M.M சுந்தரேஷ் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பெ.வள்ளியப்பன் மற்றும் குரு கிருஷ்னகுமார் ஆஜராகினர். எதிர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இடைக்கால உத்தரவினை நீக்க கோரி வாதிட்டனர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீதியரசர்கள் இடைக்கால தடையை நீக்க செய்ய மறுத்து, writ மனுவை Admit (கோப்பில் எடுத்துக்கொண்டு) அடுத்த கட்ட விசாரணைக்கு இந்த வழக்குகளை அத்தனையையும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
by Sekar Reporter · Published November 8, 2023
-
-