Sekarreporter1: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உட்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

[6/7, 13:14] Sekarreporter1: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உட்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டன் *அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தினை உயர்த்தவும் – அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்துவித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது* என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளை அதன் அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்த, மூத்த வழக்கறிஞர் திருமதி. நளினி சிதம்பரம் தெரிவித்த ஆலோசனையையும் கல்வித்துறை கவனத்தில் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
[6/7, 13:14] Sekarreporter1: 🙏🏼

You may also like...