Sagadevan Song Teacher: *தாய் எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* by Sekar Reporter · February 22, 2020 [2/22, 09:16] Sagadevan Song Teacher: *தாய் எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத பாவி நான் /* வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /* சோற்றுப் பருக்கையை /* என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் /* என் வாய்க்கொண்டு செல்லும்/* உணவு தட்டி தரையில் விழக்கூடும் /* தவறியும் என்னை திட்டாதே /* தாங்க முடியாது என்னால் /* என் சிறுநீர் பை /* பலம் இழந்திருக்கக்கூடும் /* சில இடங்களில் /* சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /* இச்…….சீ என்று முகம் சுழிக்காதே /* என் முந்தானையில் /* உன் சிறுநீர் வாசம் /* இன்னும் மறையவேயில்லை/* மயானம் நடந்து போக/* திராணி இருக்கும்போதே/* நான் இறந்துவிடவேண்டும் /* மறந்தும் முதியோர் இல்லத்தில் /* என்னை மூழ்கடித்துவிடாதே /* ஒரு வருடம் /* உனக்கு ரத்ததானம் செய்தவள் நான் என் ரத்தத்தை/* பாலாக்கி பருக செய்தவள் நான்/* பரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /* நான் இறப்பதற்குள் /* ஒரு முறையாவது /* உன் மடியில் என்னை உறங்க வை /* என் உயிர் பிரியும் நேரம் /* நீ என் பக்கத்தில் இரு /* கரம் கூப்பி கேட்கிறேன் / இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ? இதை படித்து என் எண்ணம் அறிவாய் / என்னை அறிவாய்/ என்னை நேசிப்பாய் / என்ற நம்பிக்கையில் அல்ல* ஒவ்வொரு தாயின்/* உணர்வும் இதுதான் / என்பதை நீ உணர வேண்டும் /* பெண்மையை நீ மதிக்க வேண்டும்/* இதை படித்து நீ அழுவாய் /* என்று எனக்குத் தெரியும் /* அழாதே பெண்மையை மதி /* அதுபோதும் நன்றி மகனே/*🌷 படித்து கண் கலங்கிய வரிகள்… அன்பு நெஞ்சங்களே… தாய் தந்தையரை பரிதவிக்க செய்து விடாதீர்கள்.. [2/22, 10:18] Sekarreporter: 👍👍
Chief Justice Munishwar Nath Bhandari and Justice D Bharatha Chakravarthy was considering a writ appeal filed by a XIth standard student madras-high-court-issuance-of-mark-sheet-without-marks May 4, 2022 by Sekar Reporter · Published May 4, 2022
W.P.No.6677 of 2010 and M.P.No.2 of 2010 S.M.SUBRAMANIAM, J. Mr.R.Singaravelan, learned Senior Counsel, consented to assist the Court with reference to the procedures to be followed for confiscation of ill-gotten money or property possessed by the public servants / Government Servants and the public authorities. Large scale allegations of corruption is in the public domain and the actions taken by the Government is insufficient to control the menace of corruption as it is growing day-by-day. Unless the fear of law is visibly shown to the public authorities, it may not be possible to control the menace of corruption in public departments. April 29, 2023 by Sekar Reporter · Published April 29, 2023
மிக்ஜாம் புயல் பணம் வங்கி கணக்கில் செலுத்தனுமாம் pil filed December 11, 2023 by Sekar Reporter · Published December 11, 2023