SEKAR REPORTER Blog

Full order of THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM  WP No.31515 of 2016 ——Therefore, in view of the facts and circumstances, this Court is inclined to pass the following orders:- The relief, as such, sought for in the present writ petition  stands rejected.  The respondents 1 to 6, 11 and 12 are directed to consider and  formulate a policy to regulate distribution of water for irrigation and other purposes, if not

Full order of THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM WP No.31515 of 2016 ——Therefore, in view of the facts and circumstances, this Court is inclined to pass the following orders:- The relief, as such, sought for in the present writ petition stands rejected. The respondents 1 to 6, 11 and 12 are directed to consider and formulate a policy to regulate distribution of water for irrigation and other purposes, if not

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 20-10-2021 CORAM THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM WP No.31515 of 2016é U.S.Palanivel                                    ..                       Petitioner vs. 1.The Government of Tamil Nadu, Represented by Secretary to...

Madras high court october 23,rd orders news

Madras high court october 23,rd orders news

[10/21, 13:01] Sekarreporter: கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ், சென்னை...

Full order of THE HONOURABLE MR.JUSTICE D.KRISHNAKUMAR  W.P.(MD) No.18013 of 2021 –the petitioner is not eligible for regularisation of service in view of G.O.(Ms) No.74, dated 27.06.2013 and in the light of the decision of the Honourable Apex Court in the case of R.Govindaswamy

Full order of THE HONOURABLE MR.JUSTICE D.KRISHNAKUMAR W.P.(MD) No.18013 of 2021 –the petitioner is not eligible for regularisation of service in view of G.O.(Ms) No.74, dated 27.06.2013 and in the light of the decision of the Honourable Apex Court in the case of R.Govindaswamy

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED : 08.10.2021 CORAM: THE HONOURABLE MR.JUSTICE D.KRISHNAKUMAR W.P.(MD) No.18013 of 2021 P.Sridevi                                                                                             …  Petitioner -vs- The District Educational Officer Nagercoil Kanyakumari District             … ...

Pushpa sathyanarayanam judge mugamath shaffic judge.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,  சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.    இந்த வழக்கு  நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது.  அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர்,  கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.  நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.  தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார்.  தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார்.   வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Pushpa sathyanarayanam judge mugamath shaffic judge.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது. அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார். வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம்...

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder

[10/21, 07:52] Sekarreporter: https://www.taxscan.in/madras-hc-quashes-order-for-cancellation-of-gst-registration-as-scn-didnt-mention-date-time-of-personal-hearing/136968/ [10/21, 07:53] Sekarreporter: Judge sunder