SEKAR REPORTER Blog
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம்...
Madras high court orders feb 2 சென்னை ஐகோர்ட் பிப்ரவரி 2ம் தேதி உத்தரவுகள்
[2/1, 16:33] Sekarreporter 1: [2/1, 11:46] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ததாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி...