நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் நிலமாக மாற்றுவதை
நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் நிலமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா...