SEKAR REPORTER Blog

THE HONOURABLE JUSTICE MR.N.ANAND VENKATESH Second Appeal No.768 of 2015 M.Selvaraj	   	          ..Defendant/Appellant/Appellant ..Vs.. Arulmigu Arunachaleswarar Thirukkoil Represented by its Assistant    Commissioner/Executive Officer Arulmighu Arunachaleswarar Temple   Premises, Thiruvannamalai

THE HONOURABLE JUSTICE MR.N.ANAND VENKATESH Second Appeal No.768 of 2015 M.Selvaraj ..Defendant/Appellant/Appellant ..Vs.. Arulmigu Arunachaleswarar Thirukkoil Represented by its Assistant Commissioner/Executive Officer Arulmighu Arunachaleswarar Temple Premises, Thiruvannamalai

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS ORDERS RESERVED ON : 11.03.2022 PRONOUNCING ORDERS ON : 14.03.2022 Coram: THE HONOURABLE JUSTICE MR.N.ANAND VENKATESH Second Appeal No.768 of 2015 M.Selvaraj ..Defendant/Appellant/Appellant ..Vs.. Arulmigu Arunachaleswarar...

Madras high court orders march ,19

Madras high court orders march ,19

[3/19, 11:02] Sekarreporter: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒருநாள் சத்தியாகிரகம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மகாத்மா காந்தியின் மதச்சார்பற்ற...

தகவல்களை சேகரிக்கும் தபால் நிலையங்கள் போல உயர் நீதிமன்றம் செயல்பட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தகவல்களை சேகரிக்கும் தபால் நிலையங்கள் போல உயர் நீதிமன்றம் செயல்பட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தகவல்களை சேகரிக்கும் தபால் நிலையங்கள் போல உயர் நீதிமன்றம் செயல்பட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பிக்கும் போது 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தொகையை, போஸ்டல் ஆர்டர்களாகவோ, வரைவோலைகளாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு...

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புறங்களில்...

கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, மார்ச் 20: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத்...