SEKAR REPORTER Blog
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. கோவில்களின் சொத்துக்களையும், நிலங்களையும் பாதுக்காப்பதாகவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதாகவும் கூறி வழக்கு தொடர்ந்து, அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வைத்துக்...
நகராட்சி சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் AAG ஆஜராகி கடந்த 2021 டிசம்பர் மாதத்திலேயே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி முடிவெடுத்து அதற்கான நிதியும் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; உரிய கால அவகாசம் வழங்கியும் மனுதாரர்கள் கடைகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தினை அணுகியுள்ளனர்; வாடகை பாக்கியும் வைத்துள்ளனர்; புதிய கடைகள் கட்ட ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசென்று, காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.*
[5/27, 20:13] Sekarreporter: *திருவண்ணாமலை மாவட்டம் – திருவத்திபுரம் நகராட்சிக்கு சொந்தமான சிதிலமடைந்த கடைகளை இடித்துவிட்டு – தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் புதிய கடைகள் கட்ட வசதியாக, தற்போதுள்ள வாடகைதாரர்களை மே31ஆம் தேதிக்குள் காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில்,...