SEKAR REPORTER Blog

Chief justice bench நீதிபதிகள், அரசின் சார்பாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவதால் இழப்பு ஏற்படும் என ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த மனுவை அபராத்த்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக  நீதிபதிகள் எச்சரித்தனர்.

Chief justice bench நீதிபதிகள், அரசின் சார்பாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவதால் இழப்பு ஏற்படும் என ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த மனுவை அபராத்த்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்தனர்.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40...

ராமஜெயம் கொலை வழக்கு state pp ginna நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால், அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கு state pp ginna நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால், அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில்...

உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.

உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.

விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமற்று மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க...

உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.

உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.

விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமற்று மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க...

Private complaint cc quashed HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR Crl.O.P.Nos.21758 & 21777 of 2018 Dr.A.Jawahar Palaniappan        	      … Petitioner/Accused-2 in           Crl.O.P.No.21758 of 2018

Private complaint cc quashed HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR Crl.O.P.Nos.21758 & 21777 of 2018 Dr.A.Jawahar Palaniappan … Petitioner/Accused-2 in Crl.O.P.No.21758 of 2018

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS RESERVED ON : 08.04.2022 DELIVERED ON : 27.05.2022 CORAM: THE HON’BLE MR.JUSTICE M.NIRMAL KUMAR Crl.O.P.Nos.21758 & 21777 of 2018 Dr.A.Jawahar Palaniappan … Petitioner/Accused-2 in Crl.O.P.No.21758 of...

[6/10, 10:35] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1535126053517426690?t=3klpsnkxoAGlcxIrsbPBGw&s=08 [6/10, 10:36] Sekarreporter: A 5-judge Bench of Justices PN Prakash, R Mahadevan, M Sundar, N Anand Venkatesh & AA Nakkiran to hear today a reference made by Justice Parthiban (since retd) to decide whether Madras HC can entertain child custody cases directly @THChennai Backgrounder👇 https://t.co/faIs33UysO

[6/10, 10:35] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1535126053517426690?t=3klpsnkxoAGlcxIrsbPBGw&s=08 [6/10, 10:36] Sekarreporter: A 5-judge Bench of Justices PN Prakash, R Mahadevan, M Sundar, N Anand Venkatesh & AA Nakkiran to hear today a reference made by Justice Parthiban (since retd) to decide whether Madras HC can entertain child custody cases directly @THChennai Backgrounder👇 https://t.co/faIs33UysO

[6/10, 10:35] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1535126053517426690?t=3klpsnkxoAGlcxIrsbPBGw&s=08 [6/10, 10:36] Sekarreporter: A 5-judge Bench of Justices PN Prakash, R Mahadevan, M Sundar, N Anand Venkatesh & AA Nakkiran to hear today a reference made by Justice Parthiban (since...

Madras high court june ,9 th news pnpj bench order chief justice order

Madras high court june ,9 th news pnpj bench order chief justice order

[6/6, 14:27] Sekarreporter: *பாஜக தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்* கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்பு இன்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை சார்பில் நடைபெற்ற இந்த...

IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY NAGPUR BENCH : NAGPUR  WRIT PETITION NO. 2826 OF 2022 Anurag S/o. Padmesh Gupta, Aged about 34 years, Occ : Business, R/o. 4th Floor, Gupta Towers, Civil Lines, Nagpur – 440001.	…   Petitioner. Versus

IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY NAGPUR BENCH : NAGPUR WRIT PETITION NO. 2826 OF 2022 Anurag S/o. Padmesh Gupta, Aged about 34 years, Occ : Business, R/o. 4th Floor, Gupta Towers, Civil Lines, Nagpur – 440001. … Petitioner. Versus

IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY NAGPUR BENCH : NAGPUR WRIT PETITION NO. 2826 OF 2022 Anurag S/o. Padmesh Gupta, Aged about 34 years, Occ : Business, R/o. 4th Floor, Gupta Towers,...

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு கடலூர்...