SEKAR REPORTER Blog
நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்கு பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வில் போதிய...
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் ஏன் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்ய ஏன் உத்திரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை எருக்கன்சேரி சேர்ந்த சத்தியநாதன், சித்ரா பொதுசாலை ஆக்கிரமித்து கட்டிடம் உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும் என ரவீந்திர...
Cvkj நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
47வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த அக்டோபர் 31ம் தேதி...
மேல்மலையனூர் – அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!*
*மேல்மலையனூர் – அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 15.12.2022 அன்று அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II ல் 24 சிப்பங்களாக மொத்தம் ரூபாய் 4,59,14,700/- மதிப்பீட்டிற்கான வேலைகளுக்கு டெண்டர் நடைபெற்றது....