Musthac Advt: சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

[8/29, 18:34] Musthac Advt: சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 முதல் 2 வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் நீதிமன்ற அறையில் நேரடி விசாரணையை நடத்துவது எனத் தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காலையில் 3 அமர்வுகள், மாலையில் 3 அமர்வுகள் என 6 அமர்வுகள் மட்டும் நேரில் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வழக்கறிஞர் சங்கங்களைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
[8/29, 18:34] Musthac Advt: நன்றி பாலிமர் டிவி

You may also like...