Inbadura Former i Mla: *கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுகவினர் நடத்திய ரகளையால் தேர்தலை ஒத்திவைத்த விவ

[3/14, 12:06] Inbadura Former i Mla: *கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுகவினர் நடத்திய ரகளையால் தேர்தலை ஒத்திவைத்த விவகாரம்:*

*சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் செல்வம், இன்பதுரை ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு மீது இன்று நடந்த விசாரணையில்*

*அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகாபால்,செல்வம், இன்பதுரை ஆகியோர் ஆஜராகி அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் வேண்டுமென்றேதேர்தலை ஒத்தி வைத்துள்ளதாக ஆதாரங்களுடன் வாதிட்டதை தொடர்ந்து*

*அதிமுக கவுன்சிலர்களுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்*

*தேர்தலன்று வாக்குபதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்யவேண்டும்*

*என்று நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடும் உத்தரவை பிறப்பித்தனர்*

*ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து வெள்ளலூர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கை தொடர்பாக எவ்வித தவறுகளும் நடக்காமல் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உத்தரவாதம் அளித்ததை ஏற்று உயர் அதிகாரியை கொண்டு தேர்தலை கண்காணிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதியரசர்கள் துரைசாமி , தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவு!*
[3/14, 12:07] Sekarreporter: .

You may also like...