https://twitter.com/sekarreporter1/status/1293881818802839552?s=08
#BREAKING: சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு
* ஆரம்பம் முதல் தற்போது வரை அரசுபெரும்பான்மையுடன் இருக்கிறது#DMK | #HighCourt | #TNGovt pic.twitter.com/9rjFffiZnp
— sekar reporter (@sekarreporter1) August 13, 2020