Category: Uncategorized
Madras high court order january 18
[1/18, 07:46] Sekarreporter 1: கால்நடை மருத்துவர்களையும், தேவையான வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் வன உயிரினங்களை வெகுவாக பாதித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை வனப்பகுதி 1976-ல் வனவிலங்கு சரணாலயமாகவும்,1987-ல் இந்திராகாந்தி வன உயிரின பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள அக்காமலை,...
மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி ஓபிசி மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்....